Monday, 25 July 2016

சங்கீதம் 93 :1-5

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார், கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார், ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. கர்த்தருடைய சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது, கர்த்தர்ர் அநாதியாயிருக்கிறார். நதிகள் எழும்பின, நதிகள் இரைச்சலிட்டு எழும்பின, நதிகள் அலைதிரண்டு எழும்பின. திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். கர்த்தருடைய சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள், பரிசுத்தமானது நித்தியநாளாக கர்த்தருடைய ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது. சங்கீதம் 93 :1-5

No comments:

Post a Comment