Blog Archive
-
▼
2016
(788)
-
▼
July
(36)
- குழந்தைகளுக்கான சத்தான உணவு
- உப்பு
- சங்கீதம் 98 :1-9
- சங்கீதம் 96 :1-13
- உலர் திராட்சை
- சங்கீதம் 95 :1-11
- வரட்சி
- மதிய உணவு திட்டம்
- சங்கீதம் 94 :5-7,15-23
- தாகத்துக்கு தண்ணீர்
- சங்கீதம் 93 :1-5
- சங்கீதம் 94 :1-4,8-14
- புதினா
- மத்திய அரசுப் பணியாளர்கள்
- பூசணிக்காய்
- சங்கீதம் 92:1-15
- சங்கீதம் 90 :1-17
- சங்கீதம் 91 :1-16
- தயிர்
- ஆரோக்கியம்
- ஆணவக் கொலை
- நீரிழிவு நோய்
- சங்கீதம் 89 :11-17
- சங்கீதம் 89 :1-10
- மாமரத்து இலை
- நிலநடுக்கம்
- மாம்பூவும், பட்டையும்
- உச்ச நீதிமன்றம் கெடு
- சங்கீதம் 85 :1-13
- சங்கீதம் 84 :1-12
- சங்கீதம் 83 :1-18
- பள்ளி வாகனங்கள்!
- சங்கீதம் 80 :8-17
- சங்கீதம் 78 :23-31
- சங்கீதம் 78 :17-22
- சங்கீதம்78:12-16
-
▼
July
(36)
Total Pageviews
Saturday, 23 July 2016
சங்கீதம் 92:1-15
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரின் நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், பத்துநரம்பு வீணையினாலும், தம்புறாவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே அவரது கிருயையையும், இரவிலே அவரது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். கர்த்தர், அவரது செய்கைகளால் உன்னை மகிழ்ச்சியாக்கினார், அவரது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடு. கர்த்தருடைய கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! அவரது யோசனைகள் மகா ஆழமானவைகள். மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான். துன்மார்க்கர் புல்லைப்போல தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறார். கர்த்தருடைய சத்துருக்கள் அழிவார்கள், அவரது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள், சகலஅக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். கர்த்தர் உன் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவார் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுவாய். உன் சத்துருக்களுக்கு நேரிடுவதை உன் கண்கள் காணும், உனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை உன் காது கேட்கும். நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் அவர்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், உன் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, உன் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பாய். சங்கீதம் 92 :1-15
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment