Wednesday, 27 July 2016

வரட்சி

"இந்தியாவிலுள்ள சுமார் இரண்டரை இலட்சம் கிராமங்களில், வறட்சி ஏற்பட்டுள்ளது." என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேசத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் மாறிட பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நம் தேசத்திற்கு கர்த்தர் இரக்கம் பாராட்டி போதுமான மழையை கட்டளையிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம தண்ணீர் மேலாண்மை மற்றும் நதி நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம

No comments:

Post a Comment