@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"உலகம் முழுவதும் காற்று,நிலம்,நீர் மாசடைந்து கொண்டிருக்கிறது. இவைகள் தடுக்கப்பட"
@@@@@@
No comments:
Post a Comment