@@@@@@
உடலை குளிர்விக்க
தாமரைத் தண்டு போட்டு வைத்த தண்ணீர், நன்னாரி, செங்கோடுவேலி கலந்து முகத்துக்கான பேக் ஆகவும் உபயோகிக்கலாம். செங்கோடுவேலி கிடைக்கவில்லை எனில் மஞ்ஜிஷ்டா தைலம் என்று கேட்டு வாங்குங்கள். இதன் இன்னொரு பெயர் மஞ்சட்ட
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்துகிறீர். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:13)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
@@@@@@
No comments:
Post a Comment