@@@@@@
உடலை குளிர்விக்க
சொங்கோடுவேலி என்றொரு மூலிகை உண்டு. கோடைக்காலத்தற்கென்றே உள்ள மூலிகை அது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை பாலுடன் கலந்து தினமும் குடிக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
நீர் உமது வலதுகரத்தை நீட்டினிர். பூமி எகிப்தியர்களை விழுங்கிப்போட்டது. என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:12)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
@@@@@@
No comments:
Post a Comment