@@@@@@
வேனல்கட்டிகள் இருந்தால் அதன்மேல் வெள்ளைச் சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள். மிக நல்ல நிவாரணம் தெரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஆழி பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் மூடிக்கொண்டது. கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:5)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment