@@@@@@
நீரிழிவு நோய்
அருகம்புல்லைக் காயவைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஜனங்கள் தத்தளிப்பார்கள். பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும். ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள். மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும். கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:14,15)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
@@@@@@
No comments:
Post a Comment