@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"மேற்கு வங்காள மானிலத்தில் இந்த நாட்கள் அறுவடை திருவிழா நாட்கள், கர்த்தருக்காக ஆத்தும அருவடை செய்யும் ஊழியர்கள் அங்கு திரளாய் எழும்ப"
@@@@@@.
No comments:
Post a Comment