Wednesday, 27 December 2017

நீரிழிவு நோய்

@@@@@@

நீரிழிவு நோய்

தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

பயமும் திகிலும் பெலிஸ்தியாவின் குடிகள் மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:16)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"மேற்கு வங்காள மானிலத்தில் இந்த நாட்கள் அறுவடை திருவிழா நாட்கள், கர்த்தருக்காக ஆத்தும அருவடை செய்யும் ஊழியர்கள் அங்கு திரளாய் எழும்ப"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" இந்திய அருட்பணி இயக்கம் ( I.E.M)"

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 133:1-134:3

@@@@@@@@@@@@@@@@@@@

இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 133:1-134:3

@@@@@@@@@@@@@@@@@@

   Blessed Unity of the People of God A Song of Ascents. Of David. Behold,

how good and how pleasant it is For brethren to dwell together in unity! It is like the precious oil upon the head, Running down on the beard, The beard of Aaron, Running down on the edge of his garments. It is like the dew of Hermon, Descending upon the mountains of Zion; For there the Lord commanded the blessing— Life forevermore

.Praising the Lord in His House at Night A Song of Ascents.

Behold, bless the Lord, All you servants of the Lord, Who by night stand in the house of the Lord! Lift up your hands in the sanctuary, And bless the Lord. The Lord who made heaven and earth Bless you from Zion!Psalm 133:1-3 ,134:1-3

@@@@@@@@@@@@@@@@@@

Tuesday, 26 December 2017

நீரிழிவு நோய்

@@@@@@

நீரிழிவு நோய்

அருகம்புல்லைக் காயவைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஜனங்கள்  தத்தளிப்பார்கள். பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.  ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள். மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும். கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:14,15)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்தியாவில் சிறுபான்மையரின் உரிமைகள் பறிக்கப்படாமலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" பெத்தேல் அருட்பணிஇயக்கம்  (BOM)"

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 130:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

நீ ஆழங்களிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறாய்.

ஆண்டவர், உன் சத்தத்தைக்கேட்பார், உன் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு அவரது செவிகள் கவனித்திருக்கும்.

கர்த்தர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பாரானால், யார் நிலைநிற்பான்,

கர்த்தருக்கு பயப்படும்படிக்கு கர்த்தரிடத்தில் மன்னிப்பு உண்டு.

கர்த்தருக்குக் காத்திரு, உன் ஆத்துமா காத்திருக்கிறது, அவருடைய வார்த்தையை நம்பியிருப்பாயாக.

எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் உன் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக, கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

சங்கீதம் 130:1-8

@@@@@@@@@@@@@@@@@@

Waiting for the Redemption of the Lord A Song of Ascents.

O Lord; Out of the depths I have cried to You; Hear my voice! Let Your ears be attentive To the voice of my supplications. If You, Lord, should mark iniquities, O Lord, who could stand? But there is forgiveness with You, That You may be feared. I wait for the Lord, my soul waits, And in His word I do hope. My soul waits for the Lord More than those who watch for the morning— Yes, more than those who watch for the morning. O Israel, hope in the Lord; For with the Lord there is mercy, And with Him is abundant redemption. And He shall redeem Israel From all his iniquities.
Psalm 130:1-8

@@@@@@@@@@@@@@@@@@

Sunday, 24 December 2017

உடலை குளிர்விக்க

@@@@@@

உடலை குளிர்விக்க

தாமரைத் தண்டு போட்டு வைத்த தண்ணீர், நன்னாரி, செங்கோடுவேலி கலந்து முகத்துக்கான பேக் ஆகவும் உபயோகிக்கலாம். செங்கோடுவேலி கிடைக்கவில்லை எனில் மஞ்ஜிஷ்டா தைலம் என்று கேட்டு வாங்குங்கள். இதன் இன்னொரு பெயர் மஞ்சட்ட

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்துகிறீர். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:13)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்

@@@@@@

உடலை குளிர்விக்க

@@@@@@

உடலை குளிர்விக்க

தாமரைத் தண்டு போட்டு வைத்த தண்ணீர், நன்னாரி, செங்கோடுவேலி கலந்து முகத்துக்கான பேக் ஆகவும் உபயோகிக்கலாம். செங்கோடுவேலி கிடைக்கவில்லை எனில் மஞ்ஜிஷ்டா தைலம் என்று கேட்டு வாங்குங்கள். இதன் இன்னொரு பெயர் மஞ்சட்ட

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்துகிறீர். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:13)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று சர்லதேசமனித ஒற்றுமை தினம். ஒற்றுமையை சீர்குலைக்கிற தீவிரவாதம், சண்டைகள், பிரிவினைவாதங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" ஹிமாலயன் சுவிஷேச இயக்கம் (HEM)"

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 129:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

துன்மார்க்கர் உன் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் உன்னை நெருக்கினார்கள்.

உன் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் உன்னை நெருக்கியும், உன்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

உழுகிறவர்கள் உன் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

கர்த்தரோ நீதியுள்ளவர், துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக, அது வளருமுன் உலர்ந்துபோம்.

அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்டாவதாக, கர்த்தரின் நாமத்தினால் உன்னை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.

சங்கீதம் 129:1-8


@@@@@@@@@@@@@@@@@@

  Song of Victory over Zion’s Enemies Song of Ascents.

“Many a time they have afflicted me from my youth,” Let Israel now say— “Many a time they have afflicted me from my youth; Yet they have not prevailed against me. The plowers plowed on my back; They made their furrows long.” The Lord is righteous; He has cut in pieces the cords of the wicked. Let all those who hate Zion Be put to shame and turned back. Let them be as the grass on the housetops, Which withers before it grows up, With which the reaper does not fill his hand, Nor he who binds sheaves, his arms. Neither let those who pass by them say, “The blessing of the Lord be upon you; We bless you in the name of the Lord!”

Psalm 129:1-8
@@@@@@@@@@@@@@@@@@

Saturday, 23 December 2017

உடலை குளிர்விக்க

@@@@@@

உடலை குளிர்விக்க

சொங்கோடுவேலி என்றொரு மூலிகை உண்டு. கோடைக்காலத்தற்கென்றே உள்ள மூலிகை அது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை பாலுடன் கலந்து தினமும் குடிக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

நீர் உமது வலதுகரத்தை நீட்டினிர். பூமி எகிப்தியர்களை விழுங்கிப்போட்டது. என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:12)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கோவா மானிலத்தில் காணப்படுகிற கழியாட்டங்கள் மாறி, ஜனங்கள் தேவனை தேட"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" இந்திய மிஷனரரி சங்கம் (l M S)"

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 128:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிற நீ பாக்கியவான்.

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள், உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
சங்கீதம் 128:1-6

@@@@@@@@@@@@@@@@@@

   Blessings of Those Who Fear the Lord A Song of Ascents.

Blessed is every one who fears the Lord, Who walks in His ways. When you eat the labor of your hands, You shall be happy, and it shall be well with you. Your wife shall be like a fruitful vine In the very heart of your house, Your children like olive plants All around your table. Behold, thus shall the man be blessed Who fears the Lord. The Lord bless you out of Zion, And may you see the good of Jerusalem All the days of your life. Yes, may you see your children’s children. Peace be upon Israel!
Psalm 128:1-6

@@@@@@@@@@@@@@@@@@

Friday, 22 December 2017

உடலை குளிர்விக்க

@@@@@@

உடலை குளிர்விக்க

வெண்பூசணியும், பாகற்காயும் கோடைக்காலத்திற்கென்றே உருவானவை. உனவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் ? என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:11)

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சர்வதேச புலன் பெயர்த்தோர் தினம். அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பற்காக, அகதிகளின் நலனுக்காக"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" மஹாராஷ்டிரா கிராம ஊழியங்கள் (M.V.M.)"

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 127:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, கர்த்தரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.

சங்கீதம் 127:1-6

@@@@@@@@@@@@@@@@@@

  Laboring and Prospering with the Lord A Song of Ascents. Of Solomon.

Unless the Lord builds the house, They labor in vain who build it; Unless the Lord guards the city, The watchman stays awake in vain. It is vain for you to rise up early, To sit up late, To eat the bread of sorrows; For so He gives His beloved sleep. Behold, children are a heritage from the Lord, The fruit of the womb is a reward. Like arrows in the hand of a warrior, So are the children of one’s youth. Happy is the man who has his quiver full of them; They shall not be ashamed, But shall speak with their enemies in the gate.                             Psalm 127:1-5

@@@@@@@@@@@@@@@@@@

Thursday, 21 December 2017

தேங்காய்த் தண்ணீர்,

@@@@@@

தேங்காய்த் தண்ணீர், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் எல்லாமுமே அற்புதமான கூலர்கள். வியர்க்குரு, வேனல் கட்டிகள் மேல் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தடவலாம். வாய்ப்புண்ணுக்கு தேங்காய்ப் பால் குடிக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

கர்த்தருடைய காற்றை வீசப்பண்ணினார், கடல் அவர்களை மூடிக்கொண்டது. திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:10)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்தியாவிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து, மனந்திரும்பி, அத்தொழிலை விட்டுவிட, இரட்சிக்கப்பட"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" சுவிசேஷ பிரதி ஒலி மிஷனரி இயக்கம் ( GEMS) "

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 126:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தாய்.

அப்பொழுது உன்னுடைய வாய் நகைப்பினாலும், உன்னுடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது, அப்பொழுது: கர்த்தர் இவனுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

கர்த்தர் உனக்குப் பெரிய காரியங்களைச் செய்தார், இதினிமித்தம் நீ மகிழ்ந்திருப்பாயாக.

கர்த்தர், தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, உன் சிறையிருப்பைத் திருப்புவார்.

கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான்.

அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
சங்கீதம் 126:1-6

@@@@@@@@@@@@@@@@@@

A Joyful Return to Zion A Song of Ascents.

When the Lord brought back the captivity of Zion, We were like those who dream. Then our mouth was filled with laughter, And our tongue with singing. Then they said among the nations, “The Lord has done great things for them.” The Lord has done great things for us, And we are glad. Bring back our captivity, O Lord, As the streams in the South. Those who sow in tears Shall reap in joy. He who continually goes forth weeping, Bearing seed for sowing, Shall doubtless come again with rejoicing, Bringing his sheaves with him.
Psalm 126:1-6

@@@@@@@@@@@@@@@@@@

பாலியர்நேசன்

பாலியர் நேசன்

ஆரோக்கிய குறிப்பு

நித்திய ஜீவன்

நீதிமொழிகள்

சிவப்பு தர்பூசணி

@@@@@@

சிவப்பு தர்பூசணியை விடவும் கிர்ணிப் பழம் வெள்ளை தர்பூசணி நல்லது. உடைலைக் குளிர்ச்சியாக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று. என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:8)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"வங்காள தேசத்தின் ஜனங்கள் இரட்சிக்கப்பட ,அண்டை நாடுகளோடு நல்ல உறவை வளர்த்துக் கௌள்ள"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" ஆசீர்வாத இளைஞர் இயக்கம்
( B Y M) "

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 125:1-5

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தரை நம்புகிற நீ என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பாய்.

பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் உன்னை சுற்றிலும் இருக்கிறார்.

நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

கர்த்தர், நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்வார்.

தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
சங்கீதம் 125:1-5

@@@@@@@@@@@@@@@@@@

  The Lord the Strength of His People A Song of Ascents.

Those who trust in the Lord Are like Mount Zion, Which cannot be moved, but abides forever. As the mountains surround Jerusalem, So the Lord surrounds His people From this time forth and forever. For the scepter of wickedness shall not rest On the land allotted to the righteous, Lest the righteous reach out their hands to iniquity. Do good, O Lord, to those who are good, And to those who are upright in their hearts. As for such as turn aside to their crooked ways, The Lord shall lead them away With the workers of iniquity. Peace be upon Israel!
Psalm 125:1-5

@@@@@@@@@@@@@@@@@@

Tuesday, 19 December 2017

நீதிமொழிகள்

நீதிமொழிகள்

ஜீரண சக்திக்கு:-

@@@@@@

ஜீரண சக்திக்கு:-

சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தாவே உமக்கு விரோதமாய் எழுப்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்குகினீர். உம்முடைய கோபாக்கினியை அனுப்புகினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:7)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று சர்வதேச தேயிலை தினம். தேயிலை தோட்ட தொழிளாலர்கள் நலன் காக்கப்பட, அவர்கள் இரட்சிப்படைய"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" ஆபரேஷன் மொபைலைசேஷன் இந்தியா   (OM India)  "

@@@@@@@@"

@@@@@@@@@@@@@@@@@@@

வேனல் கட்டிகளு

@@@@@@

வேனல் கட்டிகளுக்கு மஞ்ஜிஷ்டா (manjishta) அற்புதமான மருந்து. இதனுடன் ஏலக்காய் இரண்டைக் கலந்து கட்டிகளின் மேல் பற்றுப் போட்டால் நாலைந்து நாட்களில் சரியாகி விடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது. கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. என்று மோசேயாலும் இஸ்ரவேல் புத்திரராலும் புகழ்ந்து பாடபட்ட கர்த்தரே.
(யாத்திராகமம் 15:6)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம். வீணாக்கப்படும் ஆற்றல் பிரயோஜனப் படுத்தப்பட, இயற்கை ஆற்றல் பயன் படுத்தப்ப"

@@@@@@.

சங்கீதம் 124:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

மனுஷர் உனக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் உனது பக்கத்திலிராவிட்டால்,

அவர்கள் கோபம் உன் மேல் எரிகையில், உன்னை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

அப்பொழுது தண்ணீர்கள் உன்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் உனது ஆத்துமாவின்மேல் பெருகி,

கொந்தளிக்கும் ஜலங்கள் உனது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

உன்னை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல உன்னுடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நீ தப்பினாய்.

உன்னுடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.

சங்கீதம் 124:1-8

@@@@@@@@@@@@@@@@@@

The Lord the Defense of His People A Song of Ascents. Of David.

“If it had not been the Lord who was on our side,” Let Israel now say—

“If it had not been the Lord who was on our side, When men rose up against us, Then they would have swallowed us alive, When their wrath was kindled against us; Then the waters would have overwhelmed us, The stream would have gone over our soul; Then the swollen waters Would have gone over our soul.” Blessed be the Lord, Who has not given us as prey to their teeth. Our soul has escaped as a bird from the snare of the fowlers; The snare is broken, and we have escaped. Our help is in the name of the Lord, Who made heaven and earth.

Psalm 124:1-8
@@@@@@@@@@@@@@@@@@