@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"4, பிப்ரவரி அன்று இலங்கை தேசத்தின் சுதந்திர தினம். இலங்கை தேசத்தில் இயற்கை சீற்றத்தால் அழிவு வராமல் இருக்க"
@@@@@@.
No comments:
Post a Comment