@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"திரிபுரா மாநிலத்திலுள்ள ஜனங்களின் இரட்சிப்பு மற்றும் ஆசீர்வாதத்திற்காக"
@@@@@@.
No comments:
Post a Comment