Saturday, 3 February 2018

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

துளசி

துளசியிலையைச் சாறு பிழிந்து 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ. பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள். ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வாரதிருக்கக்கடவர்கள் என்ற தேவனே.
(யாத்திராகமம் 19:24)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment