Thursday, 22 February 2018

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாக.

துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாகும்.

ஸ்தோத்திரபலி

என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின் மேல் ஏறவும் வேண்டாம். என்ற தேவனே.
(யாத்திராகமம் 20:26)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment