Saturday, 3 February 2018

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

நீரிழிவு

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால், கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தேவனே.       (யாத்திராகமம் 19:22)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment