Wednesday, 21 February 2018

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

சீரகம்

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்

ஸ்தோத்திரபலி

எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம். அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய். என்ற தேவனே.
யாத்திராகமம் (20:25)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment