Friday, 16 February 2018

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

சீரகம்

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

களவு செய்யாதிருப்பாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 20:15)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment