Wednesday, 28 February 2018

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

துளசி

துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால்,  அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:9))

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

சங்கீதம் 17:1-15

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் உன் நியாயத்தைக் கேட்டருளுவார், உன் கூப்பிடுதலைக் கவனிப்பார், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் உன் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார்.

கர்த்தருடைய சந்நிதியிலிருந்து உன் நியாயம் வெளிப்படும், கர்த்தருடைய கண்கள் நியாயமானவைகளை நோக்கும்.

கர்த்தர் உன்  இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, உன்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறார், உன் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணிக்கொள்.

மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நீ கர்த்தருடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் உன்னைக் காத்துக் கொள்ளுகிறாய்.

உன் காலடிகள் வழுவாதபடிக்கு, உன் நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துவார்.

நீ தேவனை நோக்கிக் கெஞ்சுகிறாய், உனக்குச் செவிகொடுக்கிறார், உன்னிடத்தில் கர்த்தருடைய செவியைச் சாய்த்து, உன் வார்த்தையைக் கேட்டருளுவார்.

தேவனை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று அவரது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறார்! கர்த்தருடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணுவார்.

கர்த்தர் கண்மணியைப்போல உன்னைக் காத்தருளுவார்.

கர்த்தர் உன்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், உன்னைச் சூழ்ந்துகொள்ளுகிற உன் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, அவருடைய செட்டைகளின் நிழலிலே உன்னைக் காப்பாற்றுவார்.

அவர்கள் நிணந்துன்னியாயிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.

நீ செல்லும் பாதைகளில் இப்பொழுது உன்னை வளைந்துகொண்டார்கள், உன்னைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் உன்னை நோக்கிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

கர்த்தர், எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும், கர்த்தர் உன் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு  அவருடைய பட்டயத்தினால் தப்புவிப்பார்.

மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் கர்த்தருடைய கரத்தினால் உன்னைத் தப்புவிப்பார், அவர்கள் வயிற்றை கர்த்தருடைய திரவியத்தினால் நிரப்புகிறார், அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

நீ நீதியில் கர்த்தருடைய முகத்தைத் தரிசிப்பாய், நீ விழிக்கும்போது கர்த்தருடைய சாயலால் திருப்தியாவாய்.

சங்கீதம் 17:1-15

@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@

Prayer with Confidence in Final Salvation A Prayer of David. Hear a just cause,

O Lord, Attend to my cry; Give ear to my prayer which is not from deceitful lips. Let my vindication come from Your presence; Let Your eyes look on the things that are upright. You have tested my heart; You have visited me in the night; You have tried me and have found nothing; I have purposed that my mouth shall not transgress. Concerning the works of men, By the word of Your lips, I have kept away from the paths of the destroyer. Uphold my steps in Your paths, That my footsteps may not slip. I have called upon You, for You will hear me, O God; Incline Your ear to me, and hear my speech. Show Your marvelous lovingkindness by Your right hand, O You who save those who trust in You From those who rise up against them. Keep me as the apple of Your eye; Hide me under the shadow of Your wings, From the wicked who oppress me, From my deadly enemies who surround me. They have closed up their fat hearts; With their mouths they speak proudly. They have now surrounded us in our steps; They have set their eyes, crouching down to the earth, As a lion is eager to tear his prey, And like a young lion lurking in secret places. Arise, O Lord, Confront him, cast him down; Deliver my life from the wicked with Your sword, With Your hand from men, O Lord, From men of the world who have their portion in this life, And whose belly You fill with Your hidden treasure. They are satisfied with children, And leave the rest of their possession for their babes. As for me, I will see Your face in righteousness; I shall be satisfied when I awake in Your likeness.

Psalm 17:1-15

@@@@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்தியா கேம்பஸ் குருசேட் க்பார் கிறைஸ்ட் (ICCC)"

@@@@@@@@@@@@@@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக புற்றுநோய் தினம். புற்றுநோயினால் பாதிக்கப் பட்டோர் இயேசுவை அறிந்து கொண்டு விடுதலை பெற"

@@@@@@.

Tuesday, 27 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"4, பிப்ரவரி அன்று இலங்கை தேசத்தின் சுதந்திர தினம். இலங்கை தேசத்தில் இயற்கை சீற்றத்தால் அழிவு வராமல் இருக்க"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

துளசி

துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு சூரணமாகப் பொடி செய்து அத்துடன் 4 மடங்கு சர்க்கரை சேர்த்து 1 சிட்டிகைப் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.

அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. என்ற தேவனே
(யாத்திராகமம் 21:7-8)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"Vision For Orissa Mlnlstries"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 16:1-11

@@@@@@@@@@@@@@@@@@@

தேவன், உன்னைக் காப்பாற்றுவார், அவரையே நம்பியிருப்பாயாக.

உன் நெஞ்சம் கர்த்தரை நோக்கி: தேவன் உன் ஆண்டவராயிருக்கிறார், உன் செல்வம் அவருக்கு வேண்டியதாயிராமல்

பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நீ உன் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.

அந்நிய தேவனை நாடிப் பின்பற்றுகிறவர் களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நீ செலுத்தாதே, அவர்கள் நாமங்களை உன் உதடுகளினால் உச்சரிக்காதே.

கர்த்தர் உன் சுதந்தரமும் உன் பாத்திரத்தின் பங்குமானவர், உன் சுதந்தரத்தை தேவன் காப்பாற்றுவார்.

நேர்த்தியான இடங்களில் உனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் உனக்கு உண்டு.

உனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பாயாக. இராக்காலங்களிலும் உன் உள்ளிந்திரியங்கள் உன்னை உணர்த்தும்.

கர்த்தரை எப்பொழுதும் உனக்கு முன்பாக வைத்திருக்கிறாய், அவர் உன் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நீ அசைக்கப்படுவதில்லை.

ஆகையால் உன் இருதயம் பூரிக்கிறது, என் மகிமை களிகூருகிறது, உன் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கிறது.

உன் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடார், அவருடைய பரிசுத்தவான்களின் அழிவைக் காணவொட்டார்.

ஜீவமார்க்கத்தை உனக்குத் தெரியப்படுத்துவார், அவருடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், அவருடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.

சங்கீதம் 16:1-11

@@@@@@@@@@@@@@@@@@@

    The Hope of the Faithful, and the Messiah’s Victory A Michtam of David.

Preserve me, O God, for in You I put my trust. O my soul, you have said to the Lord, “You are my Lord, My goodness is nothing apart from You.” As for the saints who are on the earth, “They are the excellent ones, in whom is all my delight.” Their sorrows shall be multiplied who hasten after another god; Their drink offerings of blood I will not offer, Nor take up their names on my lips. O Lord, You are the portion of my inheritance and my cup; You maintain my lot. The lines have fallen to me in pleasant places; Yes, I have a good inheritance. I will bless the Lord who has given me counsel; My heart also instructs me in the night seasons. I have set the Lord always before me; Because He is at my right hand I shall not be moved. Therefore my heart is glad, and my glory rejoices; My flesh also will rest in hope. For You will not leave my soul in Sheol, Nor will You allow Your Holy One to see corruption. You will show me the path of life; In Your presence is fullness of joy; At Your right hand are pleasures forevermore            psalm 16:1-11

@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, 26 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று அகிலஉலக நன்செய் நிலம் தினம் நன்செய் நிலங்களில் கர்த்தர் செழிப்பை கட்டளை"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

துளசி

துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் அதிசார பேதி தனியும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒன்றிக்காரனாய் வந்திருந்த அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,

அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டு போய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன். பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:6)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"அன்பு பகிர்வு இயக்கம். (SHALOM)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 15:1-5

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தருடைய கூடாரத்தில் யார் தங்குவான்? யார் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?

உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தான்.

அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருப்பான்.

ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன், கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 15:1-5

@@@@@@@@@@@@@@@@@@@

   The Character of Those Who May Dwell with the Lord A Psalm of David.

Lord, who may abide in Your tabernacle? Who may dwell in Your holy hill? He who walks uprightly, And works righteousness, And speaks the truth in his heart; He who does not backbite with his tongue, Nor does evil to his neighbor, Nor does he take up a reproach against his friend; In whose eyes a vile person is despised, But he honors those who fear the Lord; He who swears to his own hurt and does not change; He who does not put out his money at usury, Nor does he take a bribe against the innocent. He who does these things shall never be moved.                           Psalm 15:1-5

@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday, 25 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று இந்திய கடலோர பாதுகாப்பு படைதினம். கடலோர பாதுகாப்பிற்காக, தீவிரவாதிகள் கடல்மார்க்கமாக தேசத்திற்குள் நுழையாதபடி இருக்க"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

துளசி

துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், சீழ்வடிதல் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒன்றிக்காரனாய் வந்திருந்தவனுக்கு அவன் எஜமான்  ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள். அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன். என்ற தேவனே               (யாத்திராகமம் 21:4)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"ஷைலோ மிஷனரி இயக்கம் (SHYLOH)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 14:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

தேவன் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லை. அவர்கள். அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, கர்த்தருடைய ஜனத்தைப் பட்சிக்கிறார்கள், அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

அங்கே அக்கிரமக்காரர் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார்.

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார்

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும், கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 14:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

Folly of the Godless, and God’s Final Triumph To the Chief Musician. A Psalm of David.

The fool has said in his heart, “There is no God.” They are corrupt, They have done abominable works, There is none who does good. The Lord looks down from heaven upon the children of men, To see if there are any who understand, who seek God. They have all turned aside, They have together become corrupt; There is none who does good, No, not one. Have all the workers of iniquity no knowledge, Who eat up my people as they eat bread, And do not call on the Lord? There they are in great fear, For God is with the generation of the righteous. You shame the counsel of the poor, But the Lord is his refuge. Oh, that the salvation of Israel would come out of Zion! When the Lord brings back the captivity of His people, Let Jacob rejoice and Israel be glad.

                Psalm 14:1-7

@@@@@@@@@@@@@@@@@@@@@

Saturday, 24 February 2018

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய வேதாகம சங்கம் (B.S.I.)"

@@@@@@@@@@@@@@@@@@@

Friday, 23 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"தொழு நோயாளிகள் யாவரும் இயேசுவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

துளசி இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த துளசி 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.
.

ஸ்தோத்திரபலி

எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெற்றுப் போகக் கடவன்.  என்ற தேவனே
(யாத்திராகமம் 21:2)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய இல்லங்களில் நற்செய்தி (I.E.H.C)
"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 12:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான், உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை இரட்சிப்பார்.

துன்மார்க்கர் தங்கள் தோழரோடே , இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது, யார் எங்களுக்கு ஆண்டவன்? என்று சொல்லுகிறார்கள்.

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவர்கள் மேல் சீறுகிறவர்களுக்கு, அவர்களைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

கர்த்தர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த துன்மார்க்க சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

சங்கீதம் 12:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

  Man’s Treachery and God’s Constancy To the Chief Musician. On an eight-stringed harp. A Psalm of David.

Help Lord, for the godly man ceases! For the faithful disappear from among the sons of men. They speak idly everyone with his neighbor; With flattering lips and a double heart they speak. May the Lord cut off all flattering lips, And the tongue that speaks proud things, Who have said, “With our tongue we will prevail; Our lips are our own; Who is lord over us?” “For the oppression of the poor, for the sighing of the needy, Now I will arise,” says the Lord; “I will set him in the safety for which he yearns.” The words of the Lord are pure words, Like silver tried in a furnace of earth, Purified seven times. You shall keep them, O Lord, You shall preserve them from this generation forever. The wicked prowl on every side, When vileness is exalted among the sons of men.
Psalm 12:1-8

@@@@@@@@@@@@@@@@@@@

Thursday, 22 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சுகாதார சீர்கேடாய் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து இந்தியா பாதுகாக்கப்ப"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாக.

துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல்(Maleriya) குணமாகும்.

ஸ்தோத்திரபலி

என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின் மேல் ஏறவும் வேண்டாம். என்ற தேவனே.
(யாத்திராகமம் 20:26)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய அருட்பணி இயக்கம் ( I.E.M)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 11:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

நீ கர்த்தரை நம்பியிருப்பாயாக, துன்மார்க்கர் உன் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறார்கள்.

துன்மார்க்கர் வில்லைவளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறது, நீதிமான் என்னசெய்வான்?

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார், அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார், அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

சங்கீதம் 11:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

Faith in the Lord’s Righteousness To the Chief Musician.
A Psalm of David.

In the Lord I put my trust; How can you say to my soul, “Flee as a bird to your mountain”? For look! The wicked bend their bow, They make ready their arrow on the string, That they may shoot secretly at the upright in heart. If the foundations are destroyed, What can the righteous do? The Lord is in His holy temple, The Lord’s throne is in heaven; His eyes behold, His eyelids test the sons of men. The Lord tests the righteous, But the wicked and the one who loves violence His soul hates. Upon the wicked He will rain coals; Fire and brimstone and a burning wind Shall be the portion of their cup. For the Lord is righteous, He loves righteousness; His countenance beholds the upright.Psalm 11:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

Wednesday, 21 February 2018

சங்கீதம் 10:8-18

@@@@@@@@@@@@@@@@@@@

துன்மார்க்கன் கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான், திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப் போல துன்மார்க்கன் மறைவில் பதிவிருக்கிறான், ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி துன்மார்க்கன் பதுங்கிக் கிடக்கிறான்.

தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், துன்மார்க்கன் தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

கர்த்தர், எழுந்தருளுவார், தேவன், அவருடைய கையை உயர்த்துவார், ஏழைகளை மறவார்.

துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: அவர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வான்.

கர்த்தர் அதைப் பார்த்திருக்கிறார் உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறார், கர்த்தர் பதிலளிப்பார், ஏழையானவன் தன்னை கர்த்தருக்கு ஒப்புவிக்கிறான், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர்அவரே.

கர்த்தர் துன்மார்க்கனும் பொல்லாதவனு மாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்து விடுவார், அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரிப்பார்.

கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

கர்த்தர், சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறார், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

தேவன் மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய அவருடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவார்.

சங்கீதம் 10:8-18

@@@@@@@@@@@@@@@@@@@

    wicked man sits in the lurking places of the villages; In the secret places he murders the innocent; His eyes are secretly fixed on the helpless. He lies in wait secretly, as a lion in his den; He lies in wait to catch the poor; He catches the poor when he draws him into his net. So he crouches, he lies low, That the helpless may fall by his strength. He has said in his heart, “God has forgotten; He hides His face; He will never see.” Arise, O Lord! O God, lift up Your hand! Do not forget the humble. Why do the wicked renounce God? He has said in his heart, “You will not require an account.” But You have seen, for You observe trouble and grief, To repay it by Your hand. The helpless commits himself to You; You are the helper of the fatherless. Break the arm of the wicked and the evil man; Seek out his wickedness until You find none. The Lord is King forever and ever; The nations have perished out of His land. Lord, You have heard the desire of the humble; You will prepare their heart; You will cause Your ear to hear, To do justice to the fatherless and the oppressed, That the man of the earth may oppress no more.  Psalm 10:8-18

@@@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"பெத்தேல் அருட்பணிஇயக்கம்  (BOM)"

@@@@@@@@@@@@@@@@@@@