Saturday, 3 March 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"அருணாசல பிரதேச மானிலத்தில் கர்த்தருடைய ஆளுகை கடந்து வர, அம்மானிலத்தினர் யாவரும் இரட்சிக்கப்பட"

@@@@@@.

No comments:

Post a Comment