[3/12, 8:51 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@
கர்த்தர் உன் மேய்ப்பராயிருக்கிறார், நீ தாழ்ச்சியடையாய்.
கர்த்தர் உன்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் உன்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் உன் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் உன்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நீ மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படாய், தேவன் உன்னோடேகூட இருக்கிறார், அவரது கோலும் அவரது தடியும் உன்னைத் தேற்றும்.
உன் சத்துருக்களுக்கு முன்பாக அவர் உனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, உன் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறார், உன் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
உன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உன்னைத் தொடரும், நீ கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பாய்.
சங்கீதம் 23:1-6
@@@@@@@@@@@@@@@@@@@
The Lord the Shepherd of His People A Psalm of David.
The Lord is my shepherd; I shall not want. He makes me to lie down in green pastures; He leads me beside the still waters. He restores my soul; He leads me in the paths of righteousness For His name’s sake. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil; For You are with me; Your rod and Your staff, they comfort me. You prepare a table before me in the presence of my enemies; You anoint my head with oil; My cup runs over. Surely goodness and mercy shall follow me All the days of my life; And I will dwell in the house of the Lord Forever.
Psalm 23:1-6
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/12, 8:53 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"சபை வளர்ச்சி மிஷனரி இயக்கம்
(C G M M)"
@@@@@@@@@@@@@@@@@@@
[3/12, 8:57 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?
அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:26)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[3/12, 9:05 PM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இந்நாட்களில் தோட்டங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. தோட்டங்கள் பாதுகாக்கப்பட, இயற்கை சீற்றம் உண்டாகமல்இருக்க"
@@@@@@.
No comments:
Post a Comment