[3/14, 6:43 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி.
வாசல்களே, உங்கள் தலைகளை- உயர்த்துங்கள், அநாதி கதவுகளே, உயருங்கள்,, மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதிகதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவரே மகிமையின் ராஜா.
சங்கீதம் 24:1-10
@@@@@@@@@@@@@@@@@@@
The King of Glory and His Kingdom
A Psalm of David.
The earth is the Lord’s, and all its fullness, The world and those who dwell therein. For He has founded it upon the seas, And established it upon the waters. Who may ascend into the hill of the Lord? Or who may stand in His holy place? He who has clean hands and a pure heart, Who has not lifted up his soul to an idol, Nor sworn deceitfully. He shall receive blessing from the Lord, And righteousness from the God of his salvation. This is Jacob, the generation of those who seek Him, Who seek Your face. Selah Lift up your heads, O you gates! And be lifted up, you everlasting doors! And the King of glory shall come in. Who is this King of glory? The Lord strong and mighty, The Lord mighty in battle. Lift up your heads, O you gates! Lift up, you everlasting doors! And the King of glory shall come in. Who is this King of glory? The Lord of hosts, He is the King of glory. Selah Psalm 24:1-10
@@@@@@@@@@@@@@@@@@@@
[3/14, 6:44 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இந்திய வேதாகம மொழிப் பெயர்ப்பாளர்கள்.(I B T)"
@@@@@@@@@@@@@@@@@@@
[3/14, 6:49 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.?
முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஒருவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலை பண்ணிவிட வேண்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 21:27)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[3/14, 7:01 AM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"தீபெத் தேசத்தில் கர்த்தருடைய ஆழுகை கடந்துவர, அங்கே கிரியை செய்கிற அந்தகாரத்தின் இருள் விலக"
@@@@@@.
No comments:
Post a Comment