உணவே மருத்து
@@@@@@@@@@@@@
நீரிழிவு
துளசி விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.
@@@@@@@@@@@@@@@@@@@
.ஸ்தோத்திரபலி
மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்ற தேவனே.
(யாத்திராகமம் 19:9)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment