உணவே மருந்து
@@@@@@
சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்ற தேவனே (யாத்திராகமம் 17)
உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment