உணவே மருந்து
@@@@@@
கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியை இட்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டால் சிறுநீர் தங்குதடை இல்லாமல் பிரியும்.
.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று மோசேயை நோக்கிக் கூறிய தேவனே. (யாத்திராகமம் 16:12)
உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment