Sunday, 22 April 2018

22-4-2018

[4/22, 8:09 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

உன் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நீ உன் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் உனக்கு முன்பாக இருக்குமட்டும் உன் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றாய்.

நீ மவுனமாகி, ஊமையனாயிருந்தாய், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தாய், ஆனாலும் உன் துக்கம் அதிகரித்தது.

உன் இருதயம் உனக்குள்ளே அனல்கொண்டது, நீ தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது உன் நாவினால் விண்ணப்பம் செய்தாய்.

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் என்றாய்.

இதோ, கர்த்தர் உன் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினார், உன் ஆயுசு கர்த்தருடைய பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.

வேஷமாகவே மனுஷன் திரிகிறான், விருதாவாகவே சஞ்சலப்படுகிறான், ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

நீ எதற்கு எதிர்பார்த்திருக்கிறாய்? கர்த்தரே உன் நம்பிக்கை.

உன் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து உன்னை கர்த்தர் விடுதலையாக்குவார், மூடனுடைய நிந்தனைக்கு உன்னை ஒப்புக்கொடார்.

கர்த்தரே இதைச் செய்தார் என்று நீ உன் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தாய்.

உன்னிலிருந்து அவருடைய வாதையை எடுத்துப்போடுவார், அவரது கரத்தின் அடிகளால் நீ சோர்ந்து போனாய்.

அக்கிரமத்தினிமித்தம் கர்த்தர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறார், நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.

கர்த்தர், உன் ஜெபத்தைக்கேட்டு, உன் கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பார், உன் கண்ணீருக்கு மவுனமாயிரார், உன் பிதாக்களெல்லாரையும்போல நீயும் அவருக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறாய்.

நீ இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி உன்னிடத்தில் கர்த்தர் பொறுமையாயிருப்பார்.

சங்கீதம் 39:1-13

@@@@@@@@@@@@@@@@@@@

  Prayer for Wisdom and Forgiveness To the Chief Musician. To Jeduthun. A Psalm of David.

I said, “I will guard my ways, Lest I sin with my tongue; I will restrain my mouth with a muzzle, While the wicked are before me.” I was mute with silence, I held my peace even from good; And my sorrow was stirred up. My heart was hot within me; While I was musing, the fire burned. Then I spoke with my tongue: “Lord, make me to know my end, And what is the measure of my days, That I may know how frail I am. Indeed, You have made my days as handbreadths, And my age is as nothing before You; Certainly every man at his best state is but vapor. Selah Surely every man walks about like a shadow; Surely they busy themselves in vain; He heaps up riches, And does not know who will gather them. “And now, Lord, what do I wait for? My hope is in You. Deliver me from all my transgressions; Do not make me the reproach of the foolish. I was mute, I did not open my mouth, Because it was You who did it. Remove Your plague from me; I am consumed by the blow of Your hand. When with rebukes You correct man for iniquity, You make his beauty melt away like a moth; Surely every man is vapor. Selah “Hear my prayer, O Lord, And give ear to my cry; Do not be silent at my tears; For I am a stranger with You, A sojourner, as all my fathers were. Remove Your gaze from me, that I may regain strength, Before I go away and am no more.”

Psalm 39:1-13

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/22, 8:11 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"குளோபல் மிஷனரி இயக்கம் (GMS)
"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/22, 8:15 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:5)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/22, 8:21 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று புவி நாள். மனிதர்களால் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது, இந்த நிலை மாறி பூமி காப்பாற்றப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

No comments:

Post a Comment