Thursday, 3 November 2016

சங்கீதம் 148;1-6

அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள், உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். கர்த்தருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள், கர்த்தருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். சூரிய சந்திரரே, கர்த்தரைரைத் துதியுங்கள், பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, கர்த்தரை துதியுங்கள். வானாதி வானங்களே, கர்த்தரைத் துதியுங்கள், ஆகாயமண்டலத்தின்மேலுள்ள தண்ணீர்களே, கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் கட்டளையிட சிருஷ்டிக்கப்பட்டவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது, அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார், மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார். சங்கீதம் 148;1-6

No comments:

Post a Comment