Friday, 27 January 2017

நீதிமொழிகள் 25:2-7

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை: காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். ராஜாவின் சமூகத்தில் மேன்மை பாராட்டாதே: பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. உன் கண்கள் கண்ட பிரபுவின் சமூகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல: அவன் உன்னை பார்த்து மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. நீதிமொழிகள் 25:2-7

No comments:

Post a Comment