Monday, 13 June 2016

லஞ்சம்,ஊழல்

"கொள்ளையர்களைக் கூட மிஞ்சும் அளவிற்கு வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் ஊழலில் தினைக்கின்றன"எனறு மத்திய சாலை போக்குவரத்து துறை வருத்தம் தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில்,ஊழல் இல்லாதத்துறை!, என எதையும் விட்டுவிடமுடியாது, ஊழலில் முதலிடத்தில் வருவாய்துறை உள்ளது.பட்டா மற்றும் பல்வேறு சான்றிதல் வழங்குகின்ற காரியங்களில் லஞ்சம் மலிந்து கிடக்கிறது, அடுத்தபடியாக பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை பொதுப்பணி துறை என எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது தமிழ் நாட்டில் செயல்படுகிற அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மீது பரிசுத்தம், சுத்திகரிப்பு உண்டாக, அவர்கள் பணஆசை இலலாதவர்களாக உண்மையாய் பணியாற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment