Saturday, 11 June 2016

சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

இந்தீியாவில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளீில் 88% பேர் தங்கள் பெற்றோர்களாலேயே அப்படிபட்ட துன்பத்தை அனுபவிக்கின்றனர்! இந்தியாவில் 4லட்சம் குழந்தைகள் மிக ஆபத்தான வேலைகளிலும், 25,000 குழந்தைகள் நூல் உற்பத்தியிலும் ஈடுபடுகினறனர் சிறுகுழந்தைகள் மீது திணிக்கப் படுகிற கொடுமைகள் மற்றும் தீமைகள் விலகவும் அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுக்கிற முயற்சிகள் வெற்றி பெறவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment