Blog Archive
-
▼
2016
(788)
-
▼
April
(97)
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 51 :13-19
- அடிக்கடி ஏப்பம் வருகிறதா?
- ஸ்தோத்திர ஜெபம
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- கரும்புள்ளி
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 51 :7-12
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 51 :1-6
- குழந்தைப் பேறு
- குழந்தையின் அழுகை
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 50 :17-23
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- முக சுருக்கம்
- சங்கீதம்50:9-15
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- மூட்டு வலி
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 50 :3-8
- சங்கீதம் 48 :9-14
- ஸ்தோத்திர ஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தலை பாரம், மயக்கம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இஸ்ரேல் தேசத்திற்காக ஜெபிப்போம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம்48:1-7
- கண் பார்வை
- நெருக்கப்படும் கிறிஸ்த்தவர்களுக்காக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- மூலவியாதி
- சங்கீதம் 47 :6-9
- ஸ்தோத்திர ஜெபம
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சிரங்கு
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 47 :1-5
- ஸ்தோத்திர ஜெபம்
- தமிழ்நாட்டிற்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 46 :7-11
- பீட்ருட்டின் மகிமை
- பூண்டின் மகிமை
- தமிழ்நாடு-சில தகவல்கள்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 46 :1-6
- மல்லியின் மகிமை
- சங்கீதம் 44 :23-26
- தமிழ்நாடு-சில தகவல்கள்
- தமிழ் நாடு: சில தகவல்கள்
- சங்கீதம் 44 :17-23
- இஞ்சியின் மகிமை
- சங்கீதம் 44 :11-16
- ஓமத்தின் விசேஷம்
- சங்கீதம் 44 :6-10
- மஞ்சள்
- மாங்கொட்டை் பருப்புப் பொடி
- சங்கீதம்44:1-5
- குழந்தை நலன்
- சங்கீதம்43:1-5
- சங்கீதம்42:6-11
- சங்கீதம்42:1-5
- சங்கீதம்42:1-5
- சங்கீதம41;7-13
-
▼
April
(97)
Total Pageviews
52779
Friday, 15 April 2016
ஓமத்தின் விசேஷம்
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம். ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு. ஓமத்தின் விசேஷம் சிறிது புரோட்டீன், தாது, உப்புக்களான கால்சியம், அயோடின், பாஸ்பரஸ், அயர்ன், பொட்டாசியம், வைட்டமின்களான தையாமின், ரிபோபிளாவின், நிக்கோடினிக் அமிலம் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளன. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம் பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம். ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!. - உணவே மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment