Wednesday, 13 April 2016

சங்கீதம்43:1-5

தேவன் உன் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு உனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு உன்னைத் தப்புவிப்பார் உன் அரணாகிய தேவன் உன்னைத் தள்ளிவிடமாட்டாா சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நீ உன் துக்கத்துடனே திரியவேண்டாம் கர்த்தர் அவரது வெளிச்சத்தையும் அவரது சத்தியத்தையும் அனுப்பியருளுவார் அவைகள் உன்னை நடத்தி, அவரது பரிசுத்த பர்வதத்திற்கும் அவரது வாசஸ்தலங்களுக்கும் உன்னைக் கொண்டுபோகும் அப்பொழுது நீ தேவனுடைய பீடத்தண்டைக்கும், உனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பாய் தேவனை, உன் தேவனைச் சுரமண்டலத்தால் துதி உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திரு, உன் முகத்திற்கு இரட்சிப்பு உண்டாக உன் தேவனாயிருக்கிறவரை நீ இன்னும் துதி சங்கீதம்43:1-5

No comments:

Post a Comment