Tuesday, 26 April 2016

சங்கீதம்50:9-15

உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் கர்த்தர் வாங்கிக்கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் அவருடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளை யெல்லாம் அறிவார், வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் அவருடையவைகள். நீ பசியாயிருந்தால் உனக்குச் சொல்லாா் பூமியும் அதின் நிறைவும் அவருடையவைகளே. கர்த்தர் எருதுகளின் மாம்சத்தை புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பாரோ? நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை விடுவிப்பாா், நீ கர்த்தரை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50 :9-15

No comments:

Post a Comment