Monday, 30 May 2016

சங்கீதம் 66 :16-20.

தேவனுக்குப் பயந்தவர்களுக்கு தேவன் உன் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லு. அவரை நோக்கி உன் வாயினால் கூப்பிடு உன் நாவினால் அவர் புகழப்பட்டார். உன் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தாயானால், ஆண்டவர் உனக்குச் செவிகொடார். மெய்யாய்த் தேவன் உனக்குச் செவிகொடுத்தார், உன் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 66 :16 -20

No comments:

Post a Comment