[4/13, 11:01 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார், அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம், அவர்கள் வில்லுகள் முறியும்.
சங்கீதம் 37:11-15
@@@@@@@@@@@@@@@@@@@
The meek shall inherit the earth, And shall delight themselves in the abundance of peace. The wicked plots against the just, And gnashes at him with his teeth. The Lord laughs at him, For He sees that his day is coming. The wicked have drawn the sword And have bent their bow, To cast down the poor and needy, To slay those who are of upright conduct. Their sword shall enter their own heart, And their bows shall be broken.
Psalm 37:11-15
@@@@@@@@@@@@@@@@@@@@
[4/13, 11:02 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"ஆசியாவுக்கு சுவிஷேசம். (G F A)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/13, 11:02 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
பொற்றிலைக்கரிப்பான்
பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 22:28)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[4/13, 11:03 PM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று தீயணைப்பு தினம் தீயினால் உண்டாகும் விபத்து தடுக்கப்பட"
@@@0@@@@@@@@@@@_@@@@
No comments:
Post a Comment