உணவே மருந்து
@@@@@@
வயிற்றில் புண் உள்ளவர்கள் தினசரி ஒரு டம்ளர் இளநீர் சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
மோசே ஒரு மரக்கிளை தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராக மாறச் செய்த தேவனே.
(யாத்திராகமம் 15:25)
உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment