Blog Archive
-
▼
2016
(788)
-
▼
December
(72)
- சமையல் குறிப்பு - samayal kuripu
- இலவங்கப்பட்டை
- பழக்கத்திற்கு அடிமையானவர்கள
- மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
- நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு
- சமையல் கறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- சளித் தொல்லை
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 16 :1-6
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீரிழிவு கட்டுப்படும்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள 15:15-22
- மாவிலங்கம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- உருளைக்கிழங்கு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :15-21
- உணவு உண்ணும் முறை:
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :8-14
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- மூளை
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :1-7
- சமையல் குறிப்பு
- குளிர்காலம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :18-25
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :9-17
- சமையல் குறிப்பு
- மூட்டு வலி
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- நீதிமொழிகள் 13 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு.
- நீதிமொழிகள் 12 :22-28
- நீதிமொழிகள் 12 :15-21
- நீதிமொழிகள் 11 :17-24
- நீதிமொழிகள் 11 :1-8
- நீதிமொழிகள் 11 :9-16
- நீதிமொழிகள் 10 :27-32
- நீதிமொழிகள் 10 :20-26
- நீதிமொழிகள். 9 :18
- நீதிமொழிகள் 7:2-23
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :22-26
- நீதிமொழிகள் 6 :12-21
-
▼
December
(72)
Total Pageviews
52737
Sunday, 25 December 2016
பழக்கத்திற்கு அடிமையானவர்கள
&&&&&& பழக்கத்திற்கு அடிமையானவர்கள ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்துவிடும். குறிப்பாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள். இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்... என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் அனைவருமே சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத்தின் காரணமாக கொஞ்சம் மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அதேபோல், மதியம் கொழுப்பு நிறைந்த பிரியாணி அல்லது தயிரோ அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவு நம் மனநிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உணவு ஜீரணமாகும்போது பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மனநிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு 'நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்' என்று பெயர். நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை. உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். தக்காளி, சுரைக்காய், அன்னாசிப்பழம், சீதாப்பழம், முந்திரிப் பருப்பு, எறா, முட்டை போன்ற உணவுகள் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனால் மூக்கில் நீர் வடிதல், கண்ணில் நீர் வடிதல், உதடுகள் எரிச்சல், மூச்சு தடைப்படுதல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பாதிப்பால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு சோர்வடைவார்கள். ஒவ்வாமையில் சிலருக்கு தோலில் நமைச்சல் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும். சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு. அதே காபி சூடு குறைந்தால் ருசி இருக்காது. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும். சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் 'பி' குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும். சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment