Monday, 1 August 2016

சங்கீதம் 100 :1-5

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ சங்கீதம் 100 :1-5 நீ கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடு. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வா. கர்த்தரே தேவனென்று அறிந்து கொள், நீ அல்ல, அவரே உன்னை உண்டாக்கினார், நீ அவர் ஜனமும், அவர் மேய்ச்சலின் ஆடுமாயிருக்கிறாய். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரி. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது சங்கீதம் 100 :1-5 . ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

No comments:

Post a Comment